சனி, 16 ஏப்ரல், 2011

jeyakanthan's short story

நேற்று திரு ஜெயகாந்தன் அவர்களின் "யுக சந்தி" என்ற சிறு கதை படித்தேன்.
ஆஹா என்ன ஒரு நடை, கருத்து செறிவு, ஆழம்.
லிங்க்: http://www.scribd.com/doc/3181674/Tamil-Stories-Jayakanthan-Sirukathaigal

அதுவும் அந்த கடைசி இரண்டு வரிகள் அற்புதம்.

பெருமையாக சொல்லி கொள்ள முடியும் எப்படி எங்கள் தமிழ் கதைகளும், எழுத்தாளர்களும் என்று.

இங்கே எங்களுக்கு online இல் கிடைக்கும் இதை போன்ற சிறுகதைகள் தான் எனக்கும் இந்த பாலைவனத்தில் வேலை செய்யும் மற்ற தமிழர்களுக்கும் ஒரே மகிழ்ச்சி.
ஆனால் online இல் படிப்பதை வெறுக்கிறேன்.
புத்தகத்தில் படிப்பதில் எத்துனை மகிழ்ச்சியாக இருக்கும்.  வேகமாக படிப்பது, அந்த புத்தக வாசனை, அப்படியே தென்னை மர காற்றில் அப்படியே அந்த கதையில் உயிரோட்டத்துடன் கலந்து..  என்ற எந்த பிடித்த விஷயங்களும் இல்லாமல் கண் வலியுடன் லேப்டாப் இல் படிப்பதை வெறுத்தாலும், வேறு வழி இல்லை.
இப்படியும் வாழ்க்கை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக